Sunday, June 14, 2026
No menu items!

தொல்பொருள்  திணைக்கள அதிகாரிகள்

இன்று நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த  பொங்கல் உற்சவம் ;ஆலய பூசகர் உள்ளிட்டவர்களுக்கு அச்சுறுத்தல் !

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று (24) இடம்பெறவுள்ள நிலையில் பூசாரி உள்ளிட்ட பக்தர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம்(23) கோவிலுக்கு பொலிஸ்,இராணுவம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினர் கோவில் பணிக்காக வருகை தந்த பூசாரி உள்ளிட்டவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பில்  ஆலய பூசகர் நேற்று(23) மாலை ஊடகங்களுக்கு  தகவல்...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img