Sunday, May 31, 2026
No menu items!

தொழிற்கல்வி

2026 முதல் நாடு முழுவதும் முன்பள்ளிகளுக்கு ஒரே பாடத்திட்டம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

2026 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இந்த தகவல், பிரதமர் தலைமையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான உபக்குழு கூட்டத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி, முன்பிள்ளைப் பருவ (Early Childhood)...

புதிய கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் நியமனம்!

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகமாக கடமையாற்றிய ரீ.ஜோன்.குவின்ஸ்ரன் அவர்கள் பெப்ரவரி 1 ஆம் திகதியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அதற்கமைய, குறித்த பதவியில் மேலதிக கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகமாகக் கடமையாற்றுகின்ற கல்வி நிர்வாக சேவையின் விசேடதர அதிகாரியான டீ.ஏ. சுபாசினி தெமட்டகொட அவர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும்...

உலக வங்கியின் உப தலைவருடன் பிரதமர் சந்திப்பு!

உலக வங்கியின் தெற்காசிய வலயத்துக்கான உப தலைவர் மார்ட்டின் ரைசர், நாட்டின் முக்கிய அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை பாராளுமன்றத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பிராந்திய உள்ளடக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்த சந்திப்பு, தேசிய சவால்களை எதிர்கொள்வது மற்றும் நிலையான முன்னேற்றத்தை...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img