Tuesday, July 28, 2026
No menu items!

தொழிற்சங்கம்

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள அஞ்சல் ஊழியர்கள்!

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக கூட்டு அஞ்சல் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் மேலதிக நேரப் பிரச்சினை தொடர்பிலேயே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அஞ்சல் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. 2016 முதல் அஞ்சல் சேவையில் முறையான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மேற்கொள்ளத் தவறியதன் காரணமாகவே தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளதாக...

GovPay கட்டணத்தினால்  தபால் துறை கணிசமான வருவாய் இழப்பை சந்தித்துள்ளது!

போக்குவரத்து அபராதங்களுக்கான GovPay கட்டண நுழைவாயில் அறிமுகப்படுத்தப்பட்டதால் இலங்கையின் தபால் துறை கணிசமான வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய டிஜிட்டல் சேவையானது, அத்தகைய கொடுப்பனவுகளிலிருந்து அஞ்சல் துறையால் ஈட்டப்படும் வருமானத்தை நீக்கியுள்ளது என்று அஞ்சல் தொழிற்சங்க முன்னணி (UPTUF) தெரிவித்துள்ளது. தபால் அலுவலக அடிப்படையிலான அபராதக் கட்டணங்களிலிருந்து இந்த மாற்றத்தால் தபால் துறை ஆண்டு வருவாயில்...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img