Tuesday, June 9, 2026
No menu items!

தொழில்துறை

இறக்குமதி–ஏற்றுமதியிலிருந்து ரூ.3.7 பில்லியன் வருமானம் – 2023ஐ விட 13% அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கலின் ஊடாக ரூ.3.7 பில்லியன் வருமானம் பெறப்பட்டுள்ளது என்று இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது 2023ஆம் ஆண்டை விட 13 சதவீத அதிகரிப்பாகும். திணைக்களத்தின் வருடாந்த செயல்திறன் அறிக்கையின்படி, கடந்த ஆண்டு மொத்தமாக 17,010 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், கையடக்கத் தொலைபேசிகள், தகவல்...

நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள மேலாளர்களை நீக்க ரயில் நிலைய மேலாளர்கள் சங்கம் முடிவு!

கொழும்பு கோட்டத்தில் உள்ள துணை நிலையங்களில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து நிலைய மேலாளர்களையும் இன்று (31) நள்ளிரவு முதல் துணை நிலையங்களில் உள்ள கடமைகளில் இருந்து நீக்க இலங்கை ரயில் நிலைய மேலாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. நிலைய அதிபர்களை நேரடியாகப் பாதிக்கும் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்கத் தவறியதற்கும், நிலைய அதிபர் சேவையில் தற்போதுள்ள...

அனைத்து அரசு கொடுப்பனவுகளையும் டிஜிட்டல் மயமாக்க முடிவு; கைத்தொழில் அமைச்சர்!

தொழில்துறை தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க எதிர்காலத்தில் புதிய டிஜிட்டல் வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். இது தொழிலதிபர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திற்குள் இருக்கும் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க உதவும் என்று அவர் கூறுகிறார். இரத்தினபுரி பகுதியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்...

மனுஷ நாணயக்கார CIDயில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கவுள்ளார். தென்கொரியாவில் விவசாய மற்றும் மீன்பிடித் தொழில்துறைகளுக்காக பணியாளர்களை அனுப்புவதற்காகக் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறிச் செயற்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் வாக்குமூலம் அளிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் முன்பிணைக்கோரி முன்னாள் அமைச்சர்...

முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஆரம்பித்துள்ள குளிர்பான நிறுவனம்;இந்தியாவில்!

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் 1,400 கோடி ரூபாய் முதலீட்டில் குளிர்பான நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். முத்தையா முரளிதரன் இலங்கையில் குளிர்பானம், இனிப்பு வகை தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனது குளிர்பான நிறுவனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த அவர் முடிவெடுத்துள்ளார். இதற்காக‌ கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலுடன் கடந்த...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img