Thursday, April 30, 2026
No menu items!

நளிந்த ஜயதிஸ்ஸா

கீரி சம்பா பற்றாக்குறை – பிரச்சினையை தீர்ப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை!

சந்தையில் நிலவும் கீரி சம்பா பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸா தெரிவித்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் பேசிய அவர், கீரி சம்பா பயிரிடுதல் 7% மட்டுமே மேற்கொள்ளப்பட்டதால் உற்பத்தி குறைந்துள்ளதெனவும், இருப்பினும் ஒட்டுமொத்த நெல் உற்பத்தியில் பற்றாக்குறை எதுவும் இல்லையெனவும் கூறினார். மேலும்,...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img