Tuesday, July 28, 2026
No menu items!

நள்ளிரவு

இன்று (19) நள்ளிரவு முதல் 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான வகுப்புகளுக்கு தடை!

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து விரிவுரைகள், பயிற்சி வகுப்புகள், பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள் இன்று (19) நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை பின்பற்றத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தேர்வு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகளுக்கு மேலதிகமாக, மாகாண மற்றும் வலய...

பொதுத் தேர்தலுக்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு!

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று (நவ.11) நள்ளிரவுடன் முடிவடைய உள்ளது. அதன்படி, இன்று நள்ளிரவு முதல் தேர்தல் நாள் வரை மௌன காலம் அமுலில் இருக்கும் எனவும், அக்காலப்பகுதியில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், வேட்பாளர்களின் பிரச்சார அலுவலகங்களை அகற்றுவதற்கு நாளை (12) நள்ளிரவு...

தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம்  நாளை பணிப்புறக்கணிப்பு!

தீபாவளியை முன்னிட்டு இடைநிறுத்தப்பட்ட பணிப்புறக்கணிப்புக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் நாளை (02) மீண்டும் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்படும் எனத் தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. எனினும், பணிப்புறக்கணிப்பு இன்று (01) இடம்பெறாது என அச்சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார். ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு நடைமுறைகளை முறைப்படுத்துதல், வேதனம் முரண்பாடுகளை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்குத் தீர்வு...

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு!

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. இந்தநிலையில், எதிர்வரும் சனிக்கிழமை 48 வாக்களிப்பு நிலையங்களில் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்கான முதற்கட்டப் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. <!-- -->

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் குறைப்பு!

இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் 4.24 வீதத்தால் குறைக்கப்படும் எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 27 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. <!-- -->

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

வரவிருக்கும் தேர்தல் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் அலுவலகங்களின் செயல்பாட்டு நேர வரம்புகளை விவரிக்கும் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, தொகுதி அளவில் அறிவிக்கப்பட்ட கிளை தேர்தல் அலுவலகங்களின் செயல்பாடு இன்று நள்ளிரவுடன் நிறுத்தப்படும். ஒவ்வொரு வாக்குச் சாவடியின் மட்டத்திலும் நிறுவப்பட்ட தேர்தல் அலுவலகங்கள் நாளை முதல் செயல்படத் தொடங்கும் மற்றும் செப்டம்பர் 22 ஆம்...

குறைக்கப்பட்ட பாணின் விலை..!!

நாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாணின் விலைக் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 450 கிராம் நிறையுடைய பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.  
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img