Sunday, June 7, 2026
No menu items!

நவீன வேகம் கணிக்கும் இயந்திரம்

கிளிநொச்சியில் பொலிஸார் நவீன வேகம் கணிக்கும் இயந்திரம் மூலம் தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கை!

போக்குவரத்து விதி முறைகளை மீறி அதிக வேகமாக வாகனம் செலுத்தும் சாரதிகளை நவீன வேகம் கணிக்கும் இயந்திரம் மூலம் சாரதிகளை இனங்கண்டு அவர்களுக்கெதிராக தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கையில் கிளிநொச்சி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். இன்று வேகமாக வாகனம் செலுத்திய பல சாரதிகள் தண்டப்பணம் செலுத்த வேண்டி ஏற்பட்டது. (கிளிநொச்சி நிருபர்- ஆனந்தன்)
- Advertisement -spot_img

Latest News

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07)...
- Advertisement -spot_img