Friday, July 17, 2026
No menu items!

நாடாளுமன்ற உறுப்பினர்

மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள கருத்து!

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) கடமைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களை மதிப்பிடும் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது. மத்திய வங்கியின் வகிபாகம் தொடர்பில் பாராளுமன்றத்திற்கு தெரியப்படுத்துவது மிகவும் முக்கியமானது என பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளதாக பாராளுமன்ற அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தற்போதைய நிதி...

ஜனாதிபதி பழிவாங்கும் வகையில் செயற்படுவதாகக் குற்றம் சுமத்திய சுமந்திரன்!

இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கத் தீர்மானித்தமையால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களைப் பழிவாங்க முற்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்தக் குற்றச்சாட்டை இன்று (03) நாடாளுமன்றில் முன்வைத்துள்ளார். நீண்டகாலமாக நடத்தப்படாதுள்ள மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்துவதற்கான...

சஜித்திற்கு ஆதரவளிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றது. இதன்போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சஜித் நிச்சயமாக தேர்தலில் வெற்றிபெறுவார்; டளஸ் அழகப்பெரும..!

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவே வெற்றி பெறும் வேட்பாளராக இருக்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். சஜித் எப்படி வெற்றி பெறுவார் என கணித ரீதியாக ஆய்வு நடத்தி விளக்கமளித்துள்ள டளஸ் அழகப்பெரும, ”இம்முறை...

நாடாளுமன்ற உறுப்பினருக்கு விதிக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனை..

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகளுக்கான கடூழிய சிறைத் தண்டனையை விதித்துள்ளது. 2010ம் ஆண்டு அவர் அனர்த்தமுகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக இருந்த காலப்பகுதியில், வெளிநாடொன்றினால் அமைச்சு அலுவல்களுக்காக வழங்கப்பட்ட வாகனத்தை அவர் தனிப்பட்ட வகையில் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில், இன்றையதினம் கொழும்பு...

பதவியை இராஜினாமா செய்த சமகி ஜன பலவேகய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்!

சமகி ஜன பலவேகய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள, கட்சிக்குள் காணப்படும் பல்வேறு கருத்து வேறுபாடுகளை முன்னிறுத்தி இன்று தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக நாடாளுமன்றில் உரையாற்றிய போதே தெரிவித்துள்ளார். ஊழல் அரசியல்வாதிகள் என முன்னர் முத்திரை குத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தற்போது SJB யில் இணைந்து கொண்டதன்...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பின் தள்ளும் முயற்சியிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன; ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் அவரது தலமையில் உருவாக்கப்படும் அரசாங்கத்தில் பிரதமர் பதவி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கே வழங்கப்படும் என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். வெற்றி பெறுவதற்கு முன்னரே பதவிகள் தொடர்பில் கட்சிக்குள் பேச்சுவார்த்த்தைகள் இடம்பெறுகின்றன. எதிர்வரும் 21ம்...

செஞ்சோலை படுகொலையின் 18ஆம் ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வு யாழில் !

செஞ்சோலை படுகொலையின் 18ஆம் ஆண்டு  நினைவேந்தல் நேற்றையதினம்  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் முனியப்பர் கோவில் முன்றலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது உயிரிழந்தவர்களின் நினைவாக பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி...

இனத்தின் இருப்பைத் தக்கவைப்பதில் கலைஞர்களின் பணிகள் காத்திரமானவை – சிறீதரன் எம்.பி தெரிவிப்பு..!

இழந்துபோன தமது இறைமையை நிலைநாட்டி, இலங்கைத் தீவில் தமது இருப்பை மீள நிலைநிறுத்தப் போராடும் ஈழத்தமிழினத்தின் வரலாற்றில், கலைஞர்களின் பணிகள் மிகக் காத்திரமான இடத்தைப் பெறுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 'பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது', 'போரம்மா உன்னையன்றி யாரம்மா' உள்ளிட்ட எழுச்சிப் பாடல்களினது குரலாகவும், யாழ்ப்பாணத்தின் பெருமளவு ஆலயங்களின் சிறப்பைப் பாடிய...

இலங்கை மத்திய அரசிற்கு செய்தி தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்; சி.வி.விக்னேஸ்வரன்…!

இலங்கை மத்திய அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஒரு செய்தியை தெரிவிக்கும் நோக்கில் , இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மக்களின் கருத்தை வெளிப்படுத்துவதே இந்த ஜனாதிபதித் தேர்தலின் நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முழுவதுமாக தமிழ் மக்களுக்காக ஒரு வேட்பாளரை முன்வைத்து இத்தனை...
- Advertisement -spot_img

Latest News

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் தற்போது இணையம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. http://nstt.moe.gov.lk என்ற...
- Advertisement -spot_img