Thursday, June 18, 2026
No menu items!

நாயாறு

நாயாறு கடற்பரப்பில் நீரில் மூழ்கி ஒருவர் பலி!

முல்லைத்தீவு – நாயாறு கடற்பரப்பில் நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் நீரில் மூழ்கிக் காணாமல் போன ஆசிரியை ஒருவரும் 17 வயது மாணவர் ஒருவரும் காப்பாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவராவார். புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற ஆசிரியர், மாணவர்கள் அடங்கிய 16 பேர் கொண்ட குழுவினர் இன்று நண்பகல் நாயாறு...
- Advertisement -spot_img

Latest News

சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமூக வலைத்தள பயன்பாட்டுக்கான குறைந்தபட்ச வயதை15 ஆக நிர்ணயிக்கும் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அந்நாட்டு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த...
- Advertisement -spot_img