Wednesday, April 29, 2026
No menu items!

நால்ல

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு !

நால்ல, கீலம்பிட்டிய பிரதேசத்தில் மா ஓயாவினை  கடக்க முற்பட்ட நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (12) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மற்றுமொரு நபருடன் மா ஓயாவை கடக்க முற்பட்டபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை...

இலங்கையில் அதிகாலையில் நடந்த பயங்கரம்..!

 குருணாகல்  - மீரிகம - மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் 80 வயதான தந்தை, 77 வயதான தாய் மற்றும் 42 வயதான மகன் ஆகியோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் நபர் ஒருவரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்து சுமார் 3...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img