Tuesday, April 28, 2026
No menu items!

நாவுல

உந்துருளியும் கெப் ரக வாகனமும் மோதிய விபத்தில் மாணவன் ஒருவர் பலி!

உந்துருளி ஒன்றும் கெப் ரக வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாவுல மின்சார சபைக்கு முன்பாக இன்று (18.10) இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. உந்துருளியில் பயணித்த மாணவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. 16 வயதுடைய பிரமோத் சத்சர என்ற மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளார். கெப் ரக...
- Advertisement -spot_img

Latest News

ஷம்மி சில்வா பதவி விலக முடிவு!

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, எஸ்.எல்.சி செயற்குழுவுடன் இன்று நடைபெற்ற விசேடக்குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து பதவி விலக முடிவு செய்துள்ளார். அரசாங்கத் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட...
- Advertisement -spot_img