Monday, June 22, 2026
No menu items!

நிதி அமைச்சகம்

ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சும் அரச பொறிமுறையை நிறுத்து – இலங்கை வங்கி ஊழியர்கள் யாழ்ப்பாணத்தில் போரட்டம்!

ஊழியர்களின் நலனில் அக்கறை எடுக்காமை, போனஸ் குறைப்புக்கு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வைக் கோரியும் அதற்கான முயற்சிகளில் அரசின் அசமந்தப் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இன்று (13) மதியம் 12.30 மணியளவில் யாழ் மாவட்டத்தில் உள்ள இலங்கை வங்கி கிளை வலையமைப்புக்களை மூடி, அனைத்து பரிவர்த்தனைகளிலிருந்தும் விலக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் போராட்டம் ஒன்றை...

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் தொடர்பில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு!

வங்கிக் கடன் மறுசீரமைப்பின் மூன்றாம் கட்டம் வரை கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறிய சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு இப்போது தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போதைய வங்கிச் சட்டத்தின் கீழ், மூன்றாம் கட்டம் வரை கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய ஒருவர், மறுசீரமைப்புக்குப் பிறகும் மூன்றாம் கட்ட...

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் மறுசீரமைப்பிற்கான காலம் நிறைவு; மத்திய வங்கி!

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் மறுசீரமைப்பிற்காக இலங்கை மத்திய வங்கி வழங்கிய சலுகைக் காலம் இன்றுடன் முடிவடைகிறது. பராட்டா சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்கும் உத்தரவு இன்று வரை நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் கடன் தகவல் பணியகத்துடன் ஒருங்கிணைந்து, கடன் மறுசீரமைப்பிற்கான பொருத்தமான வழிமுறை உருவாக்கப்படும். கடன் மறுசீரமைப்பு...

நிதி அமைச்சகத்தின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட  176 வாகனங்களின் இருப்பு உறுதிசெய்யப்படவில்லை!

நிதி அமைச்சகத்தின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட 257 வாகனங்களில் 176 வாகனங்களின் இருப்பை உறுதி செய்ய முடியவில்லை என தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்ட தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது. இவற்றில், 99 வாகனங்களின் எந்தவொரு தகவலும் தணிக்கைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. நிதி அமைச்சகத்தின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாகனங்களின் இருப்பு மற்றும் உரிமையை சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று...
- Advertisement -spot_img

Latest News

 டெங்கு நோயாளர் எண்ணிக்கை 46,000ஐ கடந்தது: தினமும் 650 பேர் பாதிப்பு

நாட்டில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று வரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,037ஆக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர்...
- Advertisement -spot_img