Tuesday, July 28, 2026
No menu items!

நிதி மோசடிகள்

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி மோசடி – மூவர் கைது!

புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி பணம் வசூலிக்கும் மோசடியில் ஈடுபட்ட மூவர் நேற்று (16) கைது செய்யப்பட்டனர். முதற்கட்ட விசாரணைகளில், சந்தேகநபர்கள் பேஸ்புக் வழியாக போலி கணக்குகள் உருவாக்கி, நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்காக நிதி சேகரிப்பதாகக் கூறி மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. அந்தக் கணக்குகளில் பதிவிடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் கதைகளை நம்பிய...
- Advertisement -spot_img

Latest News

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவு

சீனாவின் வடமேற்கு கிங்காய் மாகாணத்தின் சிங்காய் மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. முதலாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. இது காலை...
- Advertisement -spot_img