Thursday, August 13, 2026
No menu items!

நிலந்த குமார

கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது தீ வைத்து கொலை!

கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொல்லப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஊறுபொக்க பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நிலந்த குமார என்பவரே இவ்வாறு எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் இரவு வேளையில் தனது வீட்டின் திறந்திருந்த ஜன்னலுக்கு அருகில் படுக்கையுடன் உறங்கிக் கொண்டிருந்த போது, ​​அங்கு வந்த சிலர் உறங்கிக்...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு உயிரிழப்புக்கள் 68-ஆக அதிகரிப்பு – 91,059 பேர் பாதிப்பு

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு இலங்கையில் டெங்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68-ஆக அதிகரித்துள்ளது. இதற்கமைய உயிரிழப்பு விகிதம் 0.075% ஆக...
- Advertisement -spot_img