நீதித்துறை
உள்நாட்டுச்செய்திகள்
வங்கி அட்டைகள் மூலம் வழக்கு கொடுப்பனவுகளை ஏற்கும் வசதி – உயர் நீதிமன்றத்தில் புதிய திட்டம்!
இலங்கையின் நீதித்துறை டிஜிட்டல் மயமாக்கலின் புதிய கட்டமாக, வழக்கு தொடர்பான கொடுப்பனவுகளை வங்கி அட்டைகள் மற்றும் இணையவழி பரிவர்த்தனைகள் மூலம் ஏற்கும் வசதியை உயர் நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்தில், பிரதம நீதியசரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில் இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இதன் மூலம் சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள், அபராதம், வழக்கு...
உள்நாட்டுச்செய்திகள்
புதிய பிரதம நீதியரசருக்கு உயர் நீதிமன்றத்தில் வரவேற்பு நிகழ்வு!
புதிய பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட பிரீதி பத்மன் சூரசேனவுக்கு உரிய மரியாதை செலுத்தும் வகையில் இன்று (31) உயர் நீதிமன்ற வளாகத்தில் விசேட வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில், உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நீதிபதிகள், மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றங்களைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
உத்தியோகபூர்வ உரையில் பிரதம நீதியரசர்...
உள்நாட்டுச்செய்திகள்
பதுளை மாவட்டத்தில் மலையக தமிழ் மக்கள் சார்ந்து தெரிவு செய்யப்படும் முதல் பெண் நீதிபதி!
பண்டாரவளை மாவட்ட நீதிமன்றத்தில் சட்டத்தரணியாகச் சேவையாற்றிய சட்டத்தரணி ஆனந்தவதனி புஷ்பராஜ் நீதவானாக நியமனம் செய்யப்படவுள்ளார்.
இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நீதித்துறைக்கு நீதவானாக ஆட்சேர்க்கும் போட்டி பரீட்சையிலே சிறப்புச் சித்தி பெற்றுள்ளார்.
பண்டாரவளை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த பத்து வருடங்களாக பணியாற்றி வரும் இவர், பதுளை மாவட்டத்திலே மலையக தமிழ் மக்கள் சார்ந்து...
உள்நாட்டுச்செய்திகள்
நீதித்துறையில் பாலின சமத்துவமின்மையை நிவர்த்தி செய்ய புதிய திட்டம்..!
நீதித்துறையில் பாலின சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வதற்காக இலங்கை பெண் நீதிபதிகள் சங்கத்தை (SLAWJ) நிறுவியுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குமுதினி விக்ரமசிங்கே மற்றும் மேனகா ஜெயசுதாரா ஆகியோர் முறையே தலைவராகவும் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஷிராணி திலகவர்தனே புரவலராக நியமிக்கப்பட்டார்.
ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) மற்றும் கூட்டாளர்களால் ஆதரிக்கப்படும்...
புதிய செய்திகள்
மாணவனைத் தாக்கிய அதிபருக்கு விளக்கமறியல்!
இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவனைத் தாக்கி காதில் காயம் ஏற்படுத்திய பொலன்னறுவையைச் சேர்ந்த பள்ளி முதல்வர் ஒருவர் 2025 மார்ச் 11 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹிங்குராக்கொடை பதில் நீதவான் நாலக மிஹிர பண்டார இந்த உத்தரவைப் பிறப்பித்தார், இதன் போது அவர் மெதிரிகிரிய பொலிஸாருக்கு மாணவி குறித்த நீதித்துறை...
உள்நாட்டுச்செய்திகள்
புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவு – இளஞ்செழியன் ஆதங்கம்..!
புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது என வவுனியா மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் நேற்றையதினம் (01/02/2025) இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வவுனியாவில் நீதவானாக 9 ஆண்டுகள், வவுனியாவில் மேல் நீதிமன்ற நீதிபதியாக 3...
புதிய செய்திகள்
இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை;ஜனாதிபதி தெரிவிப்பு!
இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று (21) தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்படி இன்று முற்பகல் 11.30 அளவில் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைத்தார்.
தொடர்ந்தும் தமது கொள்கை உரையில்,
மக்களுக்கு நாட்டின் நீதித்துறை மீது அவ நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
நீதித்துறை...
இலங்கை அரசியல்
வர்த்தமானி அறிவித்தல் ; நீதி அமைச்சர் விஜயதாச விளக்கம்..!
வர்த்தமானி அறிவித்தல் குறித்து நீதி அமைச்சர் விஜயதாச விளக்கம் அறிவித்தலை ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை வெளியிட வேண்டாமென அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியதாக நீதித்துறை சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
இவ்வாறான வர்த்தமானி அறிவித்தலை விடுத்து ஜனாதிபதி தேர்தலை மக்கள் ஒத்திவைக்க முற்படுவதை தடுக்கும் நோக்கில்...
News
மிக இளவயது தமிழ் பெண் நீதிபதி; சாதனை புரிந்த யாழ். பெண்
இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிக இளவயதில் நீதிபதியாக வட மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் தெரிவாகியுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாதுரி நிரோசன் என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
எதிர்வரும் முதலாம் திகதி தனது 31வது வயதில் இவர் நீதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.
நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நீதிபதிகளுக்கான போட்டியில், அகில இலங்கை ரீதியில் 12 ஆவது இடத்தை...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


