Saturday, June 20, 2026
No menu items!

நீதிமன்ற நடவடிக்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் வேகக்கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் நீதிமன்ற நடவடிக்கையை எதிர்நோக்க நேரிடும் – காவல்துறை எச்சரிக்கை!

அதிவேக நெடுஞ்சாலைகளில் மணித்தியாலத்திற்கு 120 கிலோமீற்றருக்கும் அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குபவர்கள், GovPay செயலியின் மூலம் அபராதம் செலுத்தினாலும், நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என காவல்துறை போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார். அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிகபட்ச வேக வரம்பை மீறுபவர்களுக்கான திருத்தப்பட்ட அபராத தொகைகள் தொடர்பான...

அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவடையவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு 4 நாட்கள் ஒதுக்கப்பட்டன. இதற்கமைய கடந்த 24 ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் முதற்கட்டமாக அஞ்சல் மூலம்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி..!

இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ள புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய விமான நிலையத்திலேயே வெளிநாட்டவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். விமான நிலையத்தில் விண்ணப்பித்து விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்...
- Advertisement -spot_img

Latest News

ஐசிசி தலைவர் ஜெய் ஷா கொழும்பு வருகை!

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால நிர்வாக கட்டமைப்பு குறித்து அரச அதிகாரிகள் மற்றும் கிரிக்கெட் பங்குதாரர்களுடன் கலந்துரையாடுவதற்காக சர்வதேச கிரிக்கெட் சபையின் ICC தலைவர் ஜெய் ஷா...
- Advertisement -spot_img