Wednesday, April 29, 2026
No menu items!

நீர்ப்பாசனத் திணைக்களம்

பலத்த மழை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு – 15 நீர்த்தேக்கங்கள் வான் பாய்வு நிலையில்!

கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, களு ஆறு, நில்வளா ஆறு மற்றும் களனி ஆறு உள்ளிட்ட முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனையடுத்து, இவ்வாறுகளின் இருபுறங்களிலும் வசிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.பலத்த மழையினால், இராஜாங்கனை, கலாவெவ,...

நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர்கள் முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை!

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உதவி பொறியியலாளர்கள் இன்றும் நாளையும் சுகவீன விடுமுறையை அறிவித்து, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளனர். நீர்ப்பாசனத் திணைக்கள உதவி பொறியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நிரோஷன் சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். பதவி உயர்வு முறைமையில் நிலவும் முரண்பாடு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் எனக் கோரி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக...

திவுல்வெவ நீர்த்தேக்கத்தில் மீண்டும் நீர்க்கசிவு…!

கரை உடையும் அவதானம் நிலவும் கலென்பிந்துனுவெவ புதிய திவுல்வெவ நீர்த்தேக்கத்தில் மீண்டும் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தின் கரை உடையும் அவதானம் தொடர்ந்தும் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கலென்பிந்துனுவெவவில் உள்ள புதிய திவுல்வெவ நீர்த்தேக்கத்தின் தெற்கு மதகிற்கு செல்வதற்காக கட்டப்பட்ட மண் அணையில் நீர்க்கசிவு இருப்பது நேற்று (10/01/2025) காலை கண்டுபிடிக்கப்பட்டது. நீர்த்தேக்கத்தின் மதகின் இருப்பிடம் சுமார் 27...

திறக்கப்பட்ட நீர்த்தேக்க வான் கதவுகள்..!

நேற்று (14) பெய்த மழையினால் மல்வத்து ஓயா, வலவே கங்கை மற்றும் மகுரு ஓயா ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீர்த்தேக்கங்களைச் சூழவுள்ள தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தொடர் மழை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் ஏற்படக்கூடிய அவசரநிலைகளை நிவர்த்தி செய்ய விசேட வேலைத்திட்டம்!

தேர்தல் காலத்தில் ஏற்படக்கூடிய அவசரநிலைகளை நிவர்த்தி செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம், முப்படைகள் மற்றும் இலங்கைப் பொலிஸாரும் இதற்காக இணைந்து செயற்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். மேலும், எந்த ஒரு...

பல மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!

நாட்டில் நிலவும்  மழையுடனான வானிலை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அவிசாவளை புவக்பிட்டிய தும்மோதர, மிரிஸ்வத்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவிசாவளை - கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை திவுலபிட்டிய,  மீரிகம,  அத்தனகல்லை, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜாஎல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள தாழ்நிலப் பகுதிகளுக்கு...

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்..!

நிலவும் வரட்சி காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள நீர் தட்டுப்பாடு காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் அதிக வெப்பம் மற்றும் வரட்சியான காலநிலை காரணமாக நீர் நுகர்வு பெருமளவு அதிகரித்துள்ளதுடன் மேலும் குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள குடிநீரை செடிகள் மற்றும் தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கு...
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img