Wednesday, June 10, 2026
No menu items!

நீர் திறப்பு

மகா பருவ பயிர்ச்செய்கைக்கான நீர் திறப்பு ஆரம்பம்!

மகா பருவத்திற்கான பயிர்ச்செய்கைக்கான நீர் திறப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி 800,200 ஏக்கர் பயிர்ச்செய்கைக்கு போதுமான நீர் திறந்துவிடப்படும் என அதன் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் விமல் ரத்னசிறி லந்தேகும்புர தெரிவித்துள்ளார். இந்த நீரை மகா பருவத்தில் நெல் மற்றும் கூடுதல் பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தலாம். திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும் பாரிய நீர்த்தேக்கங்களின்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img