Sunday, June 7, 2026
No menu items!

நீர்

“தாகத்தால் இறக்கத் தொடங்குவார்கள்” – உலகம் பார்த்துக் கொண்டிருக்க, காசா குழந்தைகள் தாகத்தில் துடிக்கின்றனர்!

அக்டோபர் 2023 முதல் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் முற்றுகையிடப்பட்ட காசா பகுதி, அதன் நீர் அமைப்புகளில் சரிவைக் கண்டு வருகிறது. காசா தற்போது மனிதனால் உருவாக்கப்பட்ட வறட்சியை எதிர்கொள்கிறது என்று ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியமான யுனிசெஃப் எச்சரித்துள்ளது. "குழந்தைகள் தாகத்தால் இறக்கத் தொடங்குவார்கள்" என்று முன்பே எச்சரிக்கை வழங்கப்பட்டிருந்த நிலையிலும் எவ்வித முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கவில்லை...

நாளாந்த நீர் தேவையை எப்படி கணிக்கலாம்? டாக்டர் விளக்கும் முக்கிய தகவல்..!

மனித உயிர் வாழ நீர் இன்றியமையாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. உடலுறுப்புக்கள் சரியாக எவ்வித இடையூறும் இல்லாமல் செயல்படுவதற்கு நீர் அவசியம். இப்படி இருக்கும் பொழுது, ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? எப்போது குடிக்க வேண்டும்? உடலுக்கு எவ்வளவு நீர் தேவை என்பதை எப்படி அறிவது? உள்ளிட்ட பல சந்தேகங்கள் நம்மில் பலருக்கு வரும். இப்படியான கேள்விகளுக்கு...

செவ்வாய் கிரகத்தில் கடற்கரைப் படிமங்கள் கண்டுபிடிப்பு..!

செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தற்போது, சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய ஜூராங் ரோவர் கருவி செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரைப் படிமங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. பழமையான கடற்கரைப் படிமம் செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு தேவையான நீர், ஒட்சிசன், மண் உள்ளிட்ட புவியியல் அமைப்புகள்...

புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்க வேண்டாம்! – ஜனாதிபதி உத்தரவு

களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளத்தை ஏற்படுத்தும் வகையிலும், மழை நீர் வழிந்தோடுவதைத் தடுக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படும் புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் சட்டவிரோதமான முறையில் நிலம் நிரப்பப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கும், முல்லேரியா மற்றும் IDH வைத்தியசாலைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு...
- Advertisement -spot_img

Latest News

விருந்தில் கலந்து கொண்டோர் போதை பொருட்களுடன் கைது!

காலி,அம்பலங்கொட,பொன்னடுவ பகுதியில் சமூக ஊடகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு விருந்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது, ​​மூன்று பெண்கள் உட்பட 28 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச்...
- Advertisement -spot_img