Thursday, June 11, 2026
No menu items!

நுகர்வோர் அதிகார சபை

முட்டை சார்ந்து உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு; நுகர்வோர் அதிருப்தி!

முட்டை மற்றும் பிற மூலப்பொருட்களின் விலை குறைந்திருந்தாலும், கொத்து ரொட்டி, முட்டை அப்பம் மற்றும் முட்டை சார்ந்து உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளும் மிகவும் அதிகமாகக் காணப்படுவதாக, நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர். இதனிடையே, ஒரு முட்டையின் விலை ரூபாய் 29 ரூபாய் முதல் 33 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. இந்த நிலையில், பல்வேறு உணவகங்களில்...

முட்டையின் விலையில் வீழ்ச்சி..!

சந்தையில் இந்நாட்களில் முட்டையின் விலை குறைவடைந்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது ஒரு முட்டையின் விலை 25 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் காரணமாக கோழி பண்ணை உரிமையாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக கூறுகின்றனர். மேலும் ஒரு முட்டையின் விலையை குறைந்தபட்சம் 10 ரூபாவாக உயர்த்த வேண்டுமென கோழி பண்ணை...

அரிசி மோசடி தொடர்பில் 700 சுற்றிவளைப்புக்கள் பதிவு!

இவ்வாண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் அரிசி தொடர்பான சுமார் 700 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார். அதன்படி, இவ்வாண்டில் மாத்திரம் பல்வேறு குற்றங்களுக்காக சுமார் 2500க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறு நாடளாவிய ரீதியில் பல்வேறுபட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் இந்த சுற்றிவளைப்புகள் தொடர்பில் வழக்கு தொடரப்படுவதாகவும்...

அதிக விலைக்கு அரிசி விற்பனை – பல்பொருள் அங்காடிக்கு அபராதம்..!

உள்நாட்டு வெள்ளை பச்சையரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் கிரிபத்கொட பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்க நேற்று (27/1/2025) மஹர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த பல்பொருள் அங்காடியில் உள்நாட்டு வெள்ளை பச்சையரிசி கிலோ ஒன்று 255 ரூபாய்க்கு விற்பனை செய்தமை...

சிவப்பு பச்சையரிசி விற்பனையில் பாரிய மோசடி..!

யக்கலமுல்ல பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு பச்சையரிசி கிலோ ஒன்றை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை விட 299 ரூபாய்க்கு விற்பனை செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கைப்பற்றியதாக நுகர்வோர் அதிகார சபையின் காலி மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு பச்சையரிசி கிலோ ஒன்று அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின்படி, 220 ரூபாய்க்கு விற்பனை...

அரிசி விலை தொடர்பில் நுகர்வோரின் பாரிய குற்றச்சாட்டு..!

நாடளாவிய ரீதியில் சந்தைகளில் உருவாக்கப்பட்டுள்ள உள்நாட்டு சிவப்பு அரிசி, வெள்ளை பச்சையரிசி மற்றும் நாட்டு அரிசி தட்டுப்பாடு கடுமையாக அதிகரித்துள்ளது. நுகர்வோர் பச்சையரிசியை தேடி கடைகளுக்கு சென்றாலும் கட்டுப்பாட்டு விலைக்கு பச்சையரிசியை பெற்றுக் கொள்வதில் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அனைத்து பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை கடைகளில் பச்சையரிசி தொட்டிகள் காலியாகக் கிடப்பதை அவதானிக்க முடிந்துள்ளது. ஒரு...

அரிசியின் விலை குறித்து வெளியான தகவல்..!

வடக்கு மாகாணத்தில் இன்னும் ஒரு மாதத்துக்குள் அரிசியின் விலை நிச்சயம் குறைவடையும் என வடக்கு மாகாணத்திலுள்ள பிரதான அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் எதிர்வரும் காலங்களில் வடக்கு மாகாணத்திலுள்ள அரிசி ஆலை உரிமையாளர்களே, வடக்கு மாகாணத்தில் விளையும் நெல்லின் பெரும்பகுதியைக் கொள்வனவு செய்வதற்குரிய பொறிமுறை உருவாக்கப்படும் என அமைச்சர் ஆர்.சந்திரசேகரன் மற்றும் ஆளுநர் நா.வேதநாயகன்...

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!

அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதிகபட்ச விலைக்கு மேல் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடும் வகையில் இன்று (10.12.2024) முதல் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் (09.12.2024) வௌியிடப்பட்ட அரிசிக்கான அதிகபட்ச விலையை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தலின் படி, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன்...

40 இலட்சம் ரூபா பெறுமதியான மஞ்சள் தொகை மீட்பு..!

கொழும்பு 15 இல் உள்ள தனியார் களஞ்சியசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 765 கிலோ கிராம் மஞ்சள் நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட மஞ்சள் தொகையின் பெறுமதி சுமார் 40 இலட்சம்...

தரச் சான்றிதழின்றி இயங்கி வந்த டின் மீன் தொழிற்சாலை பூட்டு!

தரச்சான்றிதழின்றி குருணாகல் பகுதியில் இயங்கி வந்த டின் மீன் தொழிற்சாலை ஒன்று நுகர்வோர் அதிகார சபையால் முத்திரையிடப்பட்டு பூட்டப்பட்டுள்ளது. குறித்த தொழிற்சாலையின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதவிர குறித்த தொழிற்சாலையிலிருந்து சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள டின் மீன்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img