Friday, June 12, 2026
No menu items!

நுகர்வோர் விவகார அதிகார சபை

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் விசேட சோதனை நடவடிக்கை..!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகார சபையினால் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்றைய தினம் புறக்கோட்டை பகுதியிலுள்ள பழக்கடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது, இறக்குமதியாளரின் விபரங்களின்றி உணவுப்பொருள் விற்பனை செய்த மற்றும் பாடசாலை உபகரணங்களின் விலையைக் காட்சிப்படுத்தாமல் விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட...

நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் சோதனையிடப்பட்ட போத்தல் நீர் விநியோக தொழிற்சாலை..!

தவறான தகவல் மூலம் பெறப்பட்ட காலாவதியான சுகாதார அமைச்சின் சான்றிதழுடன் போத்தல் நீர் விநியோகம் செய்த மாவனெல்ல ஹெம்மாதகம தொழிற்சாலையொன்றை நுகர்வோர் விவகார அதிகார சபையினர் சோதனையிட்டுள்ளனர். விநியோகத்திற்காக தயாரிக்கப்பட்ட பல்வேறு அளவுகளில் 3,000 பாட்டில்களை அதிகாரிகள் கைப்பற்றினர். தவறான ஒப்புதல்கள் மூலம் நுகர்வோரை தவறாக வழிநடத்தும் CAA சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகார சபையினால் விசேட சோதனைகள் முன்னெடுப்பு!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அறிக்கையொன்றை வெளியிட்டு நுகர்வோர் விவகார அதிகார சபை இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 25ஆம் திகதி முதல் அடுத்த வருடம் ஜனவரி 15ஆம் திகதி வரையில் குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, பிரதான மொத்த விற்பனை...

நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ள அறிவித்தல்!

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் விற்பனையாளர்களை கண்டறியும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 2,800க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக அதன் விசாரணைப் பிரிவு கூறுகிறது. அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்ததாக பிடிபட்ட 425 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படாததற்கு எதிராக...

ஜனாதிபதி செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ள நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை!

சந்தையில் உள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்றைய தினம் ஜனாதிபதி செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது. நாட்டில் உள்ள பாரியளவிலான அரிசி ஆலைகள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலைகளின் களஞ்சியசாலைகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக காணப்பட்ட அரிசி கையிருப்பு தொடர்பில் ஆய்வு...

முட்டைகளைப் பதுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை!

முட்டைகளைப் பதுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சுற்றி வளைப்புக்களைத் துரிதப்படுத்த நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி சந்தைக்கு முட்டை விநியோகம் தடைப்பட்டாலோ? அல்லது மொத்த முட்டை விநியோக நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டாலோ? சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல் பிரிவின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களில்...

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உச்ச கட்டுப்பாட்டு விலைகளில் மாற்றம்!

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உச்ச கட்டுப்பாட்டு விலைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 162 முதல் 184 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 235 முதல் 264 ரூபா வரையிலும், ஒரு கிலோகிராம் பருப்பு 270 முதல் 303 ரூபா வரையிலும் விலை...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img