Friday, June 12, 2026
No menu items!

நுகர்வோர் விவகார அதிகார சபை

நாளை முதல் இலவச ஷொப்பிங் பைகள் வழங்க முடியாது — நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவிப்பு!

வர்த்தக நிலையங்களில் பொருட்களை வாங்கும் போது, இனிமேல் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ஷொப்பிங் பைகள் வழங்கப்படாது என்று நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. அதன்படி, நாளை (அக்டோபர் 31) முதல், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஷொப்பிங் பைகளின் விலை பொருட்களின் விலைப்பட்டியலில் இணைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான அதிகாரப்பூர்வ வர்த்தமானியும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது என அந்த...

அரிசி விலையில் மாற்றமா?- நுகர்வோர் விவகார அதிகார சபை தலைவர்!

நாட்டில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசி தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தலைவர் ஹேமந்த சமரக்கோன் தெரிவித்தார். அரிசிக்கு வர்த்தமானி அறிவிப்பின் மூலம் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு மேல் விலையில் விற்பனை செய்யப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். நெல் கொள்முதல் மற்றும் அரிசி விற்பனை நடவடிக்கைகள் வர்த்தமானி...

சரும பூச்சுகளினால் ஆபத்து; நுகர்வோர் விவகார அதிகார சபை!

இலங்கை சந்தையில் கிடைக்கும் பல முக மற்றும் சரும பூச்சுகளில் ஆபத்தை விளைவிக்கும் அதிகளவு கன உலோகங்கள் இருப்பதாக ஆய்வுகூட பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. சோதனைக்கு உட்படுத்தப்பட்ட தயாரிப்புகளில் அங்கீகரிக்கப்பட்ட வரம்புகளை மீறி, நுகர்வோருக்குக் கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும் வகையில் கன உலோகங்கள் உள்ளடங்கியுள்ளதாக, அந்த சபை தெரிவித்துள்ளது. குறித்த...

அரிசியை பதுக்கிய விற்பனையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை..!

விற்பனைக்காக அரிசி கையிருப்பில் இருந்த போதிலும், அரிசி இல்லை எனக் கூறிய விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு எதிராக  நுகர்வோர் விவகார அதிகார சபை சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபையின் குருநாகல் மாவட்ட அதிகாரிகள் கடந்த 18ஆம் திகதி இப்பாகமுவ பிரதேசத்தில் மேற்கொண்ட சோதனையின் போது குறித்த விற்பனையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சோதனை நடவடிக்கை!

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்துடன், கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தொடர்பில் முறைபாடளிக்குமாறும் அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. கடந்த மாதம் மாத்திரம் 2,700 சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை...

அதிக விலையில் அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டநடவடிக்கை!

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைக்கமைய சந்தையில் அரிசியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கட்டுப்பாட்டு விலைக்கு அதிக விலையில் அரிசி விற்பனை செய்யப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை அரிசி மீட்பு!

வெல்லம்பிட்டி – சேதவத்தை பகுதியில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 200,000 கிலோ கிராம் சம்பா அரிசி மீட்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபைக்குக் கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது குறித்த அரிசி தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த அரிசி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிசி தொகை கடந்த வருடம் ஜனவரி மாதம்...

அதிக விலைக்கு அரிசி விற்பனை-நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புக்கள்..!

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வது தொடர்பில் கடந்த சில நாட்களில் நுகர்வோர் விவகார அதிகார சபை நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக, நேற்று இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்தில் அதிகாரிகள் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ள நிலையில், அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த பல வர்த்தகர்கள் சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளனர். அதேபோல், வார...

ரின் மீன் மீதான VAT வரியை குறைக்குமாறு கோரிக்கை..!

ரின் மீன் மீது விதிக்கப்பட்டுள்ள VAT வரியை குறைக்குமாறு இலங்கை ரின் மீன் உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ரின் மீன்களுக்கு கட்டுப்பாட்டு விலையை விதிப்பது பிரச்சினை இல்லையென்றாலும், அவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள VAT வரியை குறைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சங்கத்தின் தலைவர் ஷிரான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். VAT வரி குறைக்கப்படாவிட்டால்...

அரிசி விற்பனை தொடர்பில் அதிரடி சுற்றிவளைப்பு..!

நாடளாவிய ரீதியில் அரிசி தொடர்பான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்று (14.12.2024) நாடளாவிய ரீதியில் சுமார் 75 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டதாகவும் இனிவரும் காலங்களில் வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் சுற்றிவளைப்புக்களை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார். மேலும், இறக்குமதி...
- Advertisement -spot_img

Latest News

ஈரான் – அமெரிக்கா மோதலை முடிவுக்கு கொண்டு வர தீர்மானம்

வளைகுடா பிராந்தியத்தில் தொடரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் ஈரானும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14) கையெழுத்திடத் திட்டமிட்டுள்ளன. அண்மைய நாட்களில் இரு நாடுகளும் மோதல் ஊடாக...
- Advertisement -spot_img