Tuesday, June 9, 2026
No menu items!

நூற்று எழுபத்தெட்டு

கொழும்பு மத்திய பரிவர்த்தனை நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதைப்பொருட்கள்!

கடந்த இரண்டு வாரங்களாக கொழும்பு மத்திய பரிவர்த்தனை நிலையத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத பார்சல்களில் நூற்று எழுபத்தெட்டு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை இலங்கை சுங்கத்தின் அஞ்சல் மதிப்பீட்டுப் பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கண்டி, நீர்கொழும்பு, ஜா-எல, வெள்ளவத்தை, நுகேகொடை, தங்காலை, மஹியங்கனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய முகவரிகளுக்கு விநியோகிப்பதற்காக பிரான்ஸ், அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து ஆகிய...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img