Tuesday, June 16, 2026
No menu items!

நெரிசல்

கொழும்பில் ஆயுர்வேத மாணவர்கள் ஆர்ப்பாட்டம் !

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யக்கல சந்தியில் ஆயுர்வேத மாணவர்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாகவே இவ்வாறு நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.    

கொழும்பு பிரதான வீதியில் லொறி விபத்து!

பதுளை-கொழும்பு பிரதான வீதியில், தெமோதர சந்தியில் ஓடுகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் சாரதி மற்றும் ஒரு சக சாரதி காயங்களுக்கு உள்ளானதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து பதுளைக்கு ஓடுகளை ஏற்றிச் சென்ற இந்த லொறி, இன்று (23) காலை தெமோதர சந்தியில் உள்ள வளைவுக்கு அருகில் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த...

கொழும்பைச் சுற்றியுள்ள பல பிரதான வீதிகளில் போக்குவரத்து நெரிசல் !

கொழும்பைச் சுற்றியுள்ள பல பிரதான வீதிகளில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடும் மழை காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி பொரளை, நகர மண்டபம், ஹோர்டன் பிளேஸ், தும்முல்ல போன்ற பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவில் மத நிகழ்வில் பயங்கரம்! 

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில்  இடம்பெற்ற மத நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக இறந்தோரின் எண்ணிக்கை இதுவரை 116ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கூட்ட நெரிசலில் சிக்கி பலத்த காயமடைந்த பெண்கள், குழந்தைகள் உட்பட்ட பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் இன்று இந்து மத...
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img