Tuesday, April 21, 2026
No menu items!

நெல் சந்தைப்படுத்தல்

நெற்களஞ்சியசாலைகளில் இன்று முதல் நெல் கொள்முதல்!

பெரும்போகத்துக்கான நெல், அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் நெற்களஞ்சியசாலைகளில் இன்று முதல் கொள்முதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து, நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெல்லை கொள்வனவு செய்வதற்கான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால் காந்த குறிப்பிட்டுள்ளார். நெல்லுக்கான உத்தரவாத விலை நேற்று அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நாடு நெல் கிலோவொன்று 120 ரூபாவுக்கும், சம்பா நெல் கிலோவொன்று 125...

ஒரு கிலோ நெல்லுக்கான விலை அறிவிப்பு!

ஒரு கிலோ நெல்லுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் இன்று (05) நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அறிவித்துள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபை நெல் கொள்முதல் செய்யும் விலையை அறிவிப்பதற்காக இன்று (05) விசேட ஊடக சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, அதற்காக விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன ஆகியோர்...

அரிசி விலையில் திருத்தம் செய்வதற்கு புதிய குழு!

அரிசியின் சான்றளிக்கப்பட்ட விலையில் திருத்தம் செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் அறுவடைக்குப் பின் தொழிநுட்ப நிறுவனம் உட்பட பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாக அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்  . நெல் சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் விண்ணப்ப விலைகள்...

நெல் சந்தைப்படுத்தல் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவுரை!

எதிர்வரும் பெரும்போகத்தில் நெல் கொள்முதல் செய்வதற்கு வசதியாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு நெல் சந்தைப்படுத்தல் தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பாதுகாப்பு அமைச்சிற்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதன்போது நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் சதொச நிறுவனத்திற்கு சொந்தமான களஞ்சியசாலைகளை புதுப்பிப்பதற்கு தேவையான, முப்படைகளின் உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள், பெரும்போக...

நெல் கையிருப்பு இருந்திருக்குமாயின் சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது; யூ.கே சேமசிங்க!

நெல் சந்தைப்படுத்தல் சபையின் அசமந்த போக்கு காரணமாகவே அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டதாகச் சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் யூ.கே சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். சிறுபோகத்தின் போது நெல் சந்தைப்படுத்தல் சபையோ அல்லது வேறு எந்த அரச நிறுவனமோ விவசாயிகளிடம் இருந்து நெல்லை உரிய வகையில் கொள்வனவு செய்யவில்லை. இதன்...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img