Tuesday, June 9, 2026
No menu items!

நேபாளம்

இஷாரா செவ்வந்தி வழக்கில் புதிய தகவல்கள் – 7 பேர் கைது!!

நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பல முக்கிய விடயங்கள் வெளிச்சம் பெற்றுள்ளன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், அவர் தலைமறைவாக இருந்த காலப்பகுதியில் உதவி புரிந்தமை தொடர்பாக, கிளிநொச்சி உள்ளிட்ட வடபகுதி பகுதிகளைச்...

நுகேகொட பாபி வழங்கிய தகவலில் புதைக்கப்பட்ட கைக்குண்டும் தோட்டாக்களும் மீட்பு!

நேபாளத்தில் இருந்து கைதுசெய்யப்பட்டு இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட நுகேகொட பாபி வழங்கிய தகவல்களின் அடிப்படையில், நுகேகொட ஜம்புகாஸ் முல்ல மாவத்தை பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த ஒரு கைக்குண்டும் பத்து தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபர் வெளிநாடு செல்லும் முன், அந்த நிலத்தில் உள்ள வாழை மரத்தின்...

இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 6 பேரை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க எதிர்பார்ப்பு!!!

நேபாளத்தில் கைதாகிய இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட அறுவரையும் மேலும் 90 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரணை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இஷாரா உள்ளிட்ட நால்வர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். மற்றைய இருவரும் பேலியகொட குற்றப்புலனாய்வுப் பிரிவிலும் மேற்கு குற்றத் தடுப்புப் பிரிவிலும்...

நேபாளத்தின் புதிய பாராளுமன்ற தேர்தல் திகதி அறிவிப்பு!!

நேபாள பாராளுமன்றம் நேற்று (12)இரவு கலைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் இளைய தலைமுறையிரின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக நேபாள உயர் நீதிமன்றத்தின் முன்னாள் பிரதம நீதியரசர் சுசீலா கார்கி நேற்று பதவி ஏற்றார். இந்த நிலையில், அவருடைய பரிந்துரையின்பேரில் நேபாள பாராளுமன்றத்தை ஜனாதிபதி...

நாட்டிற்கு வருகை தந்த நியூசிலாந்தின் துணைப் பிரதமர்..!

நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். நேற்று (24/05/2025) இரவு நாட்டுக்கு விஜயம் செய்த அவரை வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றுள்ளார். 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது,...

நேபாளத்தில் அடுத்தடுத்து மூன்று முறை ஏற்பட்ட நிலநடுக்கம்..!

நேபாளத்தில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இது குறித்து இந்தியாவின் தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆய்வு மையம் (என்.இஎம்.ஆா்.சி) கூறியதாவது திபேத்தையொட்டி நேபாள பகுதியில் உள்ளூா் நேரப்படி  நேற்று சனிக்கிழமை நண்பகல் 2.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிச்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 5.9 அலகுகளாகப் பதிவானது என்று அந்த மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்துடன் மேலும்...

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – பதறும் மக்கள்..!

நேபாளத்தில் இன்று காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தின் லொபுசே என்ற பகுதிக்கு வடகிழக்கே 93 கி.மீ. தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபாளம் மற்றும் சீனா எல்லையருகே சன்குவசாபா மற்றும் தேபிள்ஜங் என்ற பகுதியில் இந்த...

நேபாளத்தில் ரணில் விக்கிரமசிங்க..!

நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலியுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை காத்மாண்டுவில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.  நேபாளத்திற்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மரியாதை நிமித்தமான விஜயம் இதுவாகும்

கதி கலங்க வைத்த நில அதிர்வு..!

நேபாளத்தில் இன்று (21.12.2024) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. 4.8 மெக்னிடியூட் அளவில் இந்நில அதிர்வு பதிவானதாகத் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டு 7.8 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர் நில அதிர்வுகளால் சுமார் 9,000...

நேபாளத்தின் புதிய பிரதமராக கேபி ஷர்மா நியமனம்: புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்!

நேபாளத்தின் மிகப்பெரிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான கேபி ஷர்மா ஒலி, முந்தைய கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, நேபாளத்தில் கடந்த ஒருவாரகாலமாக நிலவிவந்த அரசியல் நெருக்கடி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, ஷர்மா ஒலி இன்று (15) பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என ஜனாதிபதி அலுவலகம்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img