Tuesday, June 9, 2026
No menu items!

நைஜீரியா

நைஜீரியாவில் தவறுதலாக நடந்த தாக்குதலில் பலர் பலி

கிளர்ச்சியாளர்களை இலக்கு வைப்பதற்கு பதிலாக பொதுமக்கள் ஒன்றுகூடல் மீது ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தவறுதலாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நைஜீரிய இராணுவம் நடத்திய இத்தாக்குதலில் குறைந்தது 85 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வடமேற்கு கடுனா மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தவர்கள் மீதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த 66 பேர் மருத்துவமனையில் சிகிச்சை...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img