நைஜீரியா
World News
கண்ணி வெடியில் சிக்கி வெடித்து சிதறிய வாகனம் – 26 பேர் பலி..!
மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் அரசுக்கும், தீவிரவாத அமைப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. எதிரிப்படைகளை பழி வாங்குவதற்காக, வெவ்வேறு இடங்களில் கண்ணி வெடிகள் பதிக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு பதிக்கப்பட்டு இருந்த கண்ணி வெடியில் சிக்கிய கனரக வாகனம் நேற்று (28/04/2025) வெடித்து சிதறிய விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதோடு 3...
World News
பேருந்துடன் பாரவூர்தி மோதி விபத்து ;14 பேர் பலி!
நைஜீரியாவின், நைஜர் மாகாணத்தில் பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
குசோபோகி பகுதிக்கு அருகில் 30 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஒன்று முன்னால் பயணித்துக்கொண்டிருந்த பாரவூர்தியை முந்திசெல்ல முற்பட்ட வேளையில் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாரவூர்தி மீதி மோதியுள்ளது .
இதன் காரணமாக குறித்த பேருந்து தீப்பிடித்துள்ளதாக...
புதிய செய்திகள்
நைஜீரியாவில் பெட்ரோல் லொறி விபத்து; 18 பேர் பலி!
ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள இனுகு மாகாணத்தில் நேற்று மாலை பெட்ரோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லொறி சென்றுகொண்டிருந்தது.
இனுகு-ஒனிஸ்டா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லொறி முன்னே சென்ற வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் டேங்கர் லொறியில் இருந்த பெட்ரோல் தீப்பற்றி வெடித்துச் சிதறியது. இந்த கோர விபத்தில் 18...
World News
இலவச உணவால் பரிபோன 35 குழந்தைகள்..!
ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் கடுமையான பஞ்சம் நிலவி வருகிறது. பட்டினியால் மக்கள் குறிப்பாக குழந்தைகள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் கிறிஸ்மஸை முன்னிட்டு கடந்த வாரம் நைஜீரியாவின் பல்வேறு நகரங்களில் உணவு வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 67க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஓயோ மாநிலத்தில் கடந்த புதன்கிழமை 35 குழந்தைகள் வரை கொல்லப்பட்டனர்....
World News
நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 27 பேர் உயிரிழப்பு..!
நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்தனர்.
நைஜீரியாவின் கோகி மாநிலத்திலுள்ள சந்தைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது படகில் 200 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விபத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டுச்செய்திகள்
காதலனுக்கு மிளகு சூப்பில் விஷம் கலந்து கொடுத்த காதலி…
காதலன் உட்பட 5 பேரை கொலை செய்த குற்றத்திற்காக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நைஜீரியாவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காதலை முறித்துக் கொண்ட காதலனை பழிதீர்ப்பதற்காக, மிளகு சூப்பில் விஷம் கலந்து காதலனுக்கு குறித்த பெண் கொடுத்துள்ளார்.
குறித்த மிளகு சூப்பினை காதலன் அவரது நண்பர்கள் பகிர்ந்து அருந்தியுள்ள நிலையில் காதலன் உட்பட 5 பேர்...
World News
பாரிய வாகன விபத்தில் 48 பேர் பலி..!!
நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பயணிகள் லொறி ஒன்று எரிபொருள் பவுசருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தை அடுத்து, இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.
சாலையில் சென்ற மேலும் பல வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. நைஜீரியாவில் மோசமான வீதி அமைப்புகளால் இதுபோன்ற விபத்துகள்...
புதிய செய்திகள்
எரிபொருள் ஏற்றிச்சென்ற லொறி விபத்து….!
மேற்கு ஆபிரிக்கா, நைஜீரியா நாட்டின் நைஜர் மாகாணம், அகெயி நகர் வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை எரிபொருள் ஏற்றிக்கொண்டு லொறியொன்று சென்றுள்ளது.
அச்சமயம் வீதியின் எதிரே வேகமாக வந்த மற்றுமொரு லொறி எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறிமீது மோதியுள்ளது.
இவ் விபத்து ஏற்பட்டதில் இரு லொறிகளும் வெடித்துச் சிதறியுள்ளன.
சம்பவத்தில் 48 பேர் உயிரிழந்ததோடு, 50க்கும் அதிகமானோர் படு காயமடைந்துள்ளனர்.
தகவலறிந்து...
News
இலங்கையின் மெய்வல்லுனர் ஜாம்பவான் காலமானார்..!
இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் நேற்று தனது 89ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.
உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்றுள்ளார்.
1958ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் புதிய ஆசிய சாதனையை நிறுவியதுடன் தங்கப்பதக்கம்...
News
இருமல் மருந்து விற்பனைக்கு தடை..!
6 ஆபிரிக்க நாடுகளில் இருமல் மருந்து விற்பனை செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமொன்றின் இருமல் மருந்தானது தென்னாப்பிரிக்கா, கென்யா, நைஜீரியா, ருவாண்டா, தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.
குறித்த இருமல் மருந்தை 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்துவந்துள்ளனர்.
இந்த நிலையில், மருத்துவர்களினால் பரிந்துரை...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


