Monday, June 15, 2026
No menu items!

பணிப்பாளர் சபை

இன்று மூடப்பட்டுள்ள இலங்கை வங்கியின் மருதங்கேணி கிளை – அசௌகரியத்தில் வாடிக்கையாளர்கள்!

யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைந்திருக்கின்ற இலங்கை வங்கி கிளை இன்று (4/11/2025) 12.30 மணியுடன் மூடப்பட்டுள்ளதால் அதிகளவான மக்கள்வங்கிக்கு வந்து திரும்பிச் செல்வதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. 2024 ஆம் ஆண்டின் இலாபத்தினை அடிப்படையாகக் கொண்டு இலங்கை வங்கியின் பணிப்பாளர் சபையினால் வழங்குவதற்காக ஒப்புதல் அளிக்கப்பட்ட ஊக்கிவிப்பு கொடுப்பனவிற்கு நிதி அமைச்சின் ஒப்புதல் வழங்கப்படுதல்...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. இந் நியமனங்களுக்கு நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இதன்படி, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவராக கலாநிதி பாண்டுர திலிப விதாரணவை நியமிப்பதற்கான போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img