Friday, June 12, 2026
No menu items!

பணிப்பாளர் நாயகம்

உலக சுகாதார அமைப்பின் 78வது தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்திய மாநாடு கொழும்பில் தொடங்கியது!

உலக சுகாதார அமைப்பின் தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைக் கொண்ட பிராந்தியத்தின் 78வது மாநாடு இன்று (13) முதல் 15ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை இலங்கை நடத்துகிறது. இந்த மாநாட்டில், உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ், தென்கிழக்கு ஆசிய...

ஒழுங்கற்ற சிவில் அமைப்புகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

நாட்டை சீர்குலைத்தல் மற்றும் மக்களிடையே குழப்பமான சூழ்நிலையை உருவாக்கும் நோக்கில் செயல்படும் ஒழுங்கற்ற சிவில் அமைப்புகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு அரசாங்க தகவல் திணைக்களம் சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியுள்ளது. இந்த நிறுவனங்கள் தொழில் திணைக்களத்திலோ அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களின் தேசிய செயலகத்திலோ பதிவு செய்யப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின்...

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பதவிக்கு புதியவர் நியமிப்பு..!

தற்போது அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் எச்.எம்.யூ.ஹேரத் அவர்களின் ஒப்பந்த சேவைக்காலம் எதிர்வரும் 07 ஆம் திகதியுடன் நிறைவு பெறவுள்ளது. அதற்கமைய, 07ஆம் திகதி முதல் வெற்றிடமாகவுள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயக பதவி வெற்றிடத்திற்கு ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்களை ஒப்பந்த...

இலங்கை வந்தடைந்த UNESCO அமைப்பின் பணிப்பாளர் நாயகம்…!!

UNESCO அமைப்பின் பணிப்பாளர் நாயகம் Audrey Azoulay இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டு இன்று (16.07) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அவருடன் மேலும் மூன்று பேரடங்கிய தூதுக்குழுவும் வருகை தந்துள்ளனர். குறித்த பிரதிநிதிகள் இன்று (16.07) அதிகாலை 2.10 மணியளவில் டொகாவிலிருந்து கட்டார் ஏர்வேஸ் விமானமான KR-662 இல் கட்டுநாயக்க...

செலவீனத்தை ஒழுங்குபடுத்தும் சட்டம் தொடர்பாக வடமாகாணரீதியிலான தெளிவூட்டல் கலந்துரையாடல்!

2023 ஆம் ஆண்டின் 03ம் இலக்க தேர்தல் செலவீனத்தை ஒழுங்குபடுத்தும் சட்டம் தொடர்பாக வடமாகாணரீதியிலான தெளிவூட்டல் கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் சிறீ ரத்நாயக்கா தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் தேர்தல் ஆணைக்குழுவின் உயரதிகாரிகள்,மேலதிக அரசாங்கதிபர்கள் , ஐந்து மாவட்டங்களின் உதவித்தேர்தல்...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img