Sunday, June 7, 2026
No menu items!

பணிமனை

மட்டக்களப்பில் ஏழு பேரில் ஒருவருக்கு புற்றுநோய் – சமுதாய பிரச்சனையாக மாற்றம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு பேரில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படுகின்ற நிலைபேறு கவலைக்குரியதாக இருக்கின்றது என புற்றுநோய் தடுப்பு சங்கத் தலைவர் மற்றும் வைத்தியர் பேராசிரியர் கருணாகரன் தெரிவித்தார். இன்று (அகஸ்ட் 5), மட்டக்களப்பில் நடத்தப்பட்ட நடமாடும் வைத்திய முகாமில், பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் புற்றுநோய் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். இந்த முகாம் மட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை...

மன்னார் மாவட்டத்தில் உளநலம் தொடர்பான  விழிப்புணர்வு !

சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு "உங்களுக்கு உதவி செய்ய நாங்கள் இருக்கிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்" எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்டத்தில் உளநலம் தொடர்பான  விழிப்புணர்வு நடவடிக்கைகள் நேற்று (10.10) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிராந்திய உளநல பிரிவு மற்றும் மன்னார் பொது வைத்தியசாலையின் ஏற்பாட்டில் குறித்த...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img