Saturday, June 13, 2026
No menu items!

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபம்

கொழும்பு BMICH ஒருவரின் சடலம் மீட்பு…!

குருந்துவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். குருந்துவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் நேற்று (24) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மொரட்டுவ, ராவத்தவத்தை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img