Monday, June 8, 2026
No menu items!

பயங்கரவாதம்

இனரீதியாக நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம்; சிறீதரன் சீற்றம்…!

கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நேற்றையதினம் (31.10.2024) கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் சிறீதரன் உரையாற்றுகையில், முதலாளித்துவ சிந்தனைமாறி இடது சாரி கொள்ளை கொண்டவர்கள் மாற்றத்திற்காக நாட்டில் ஆட்சியமைத்திருந்தாலும் அநுர பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க ஏலாது என்று கூறினார். 1978ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பின்பு தான் நாம்...

நிதி மற்றும் சொத்துக்களை முடக்க அரசாங்கம் தீர்மானம்!

தீவிரவாத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அமைப்புக்களின் நிதி, சொத்துக்களை முடக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவின் கையொப்பத்துடன் இது குறித்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தீவிரவாத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகளுக்கும் அதனுடன் தொடர்புடைய 210 நபர்களுக்கும் எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகளின்...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img