பயணப் பாதை
புதிய செய்திகள்
மன்னார் மாவட்டத்திற்கு படையெடுக்கும் அதிகளவான வெளிநாட்டுப் பறவைகள்!
மன்னார் மாவட்டத்திற்கு அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் படையெடுத்துள்ளன.
ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலம் பெயர் பறவைகள் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தருவது வழக்கமாகும்.
மன்னார் மாவட்டமானது புலம்பெயர் பறவைகளின் பயணப் பாதையில் அமைந்துள்ளமையால் பல நாடுகளைச் சேர்ந்த பறவை இனங்கள் பல பகுதிகளுக்கு வருகை தருவதோடு சில பறவை இனங்கள் இனப்பெருக்க செயற்பாடுகளை...
Latest News
மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...


