Saturday, June 13, 2026
No menu items!

பயண ஆலோசனை

தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகரை சந்தித்த ஜனாதிபதி!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சண்டில் எட்வின் ஷால்க்கை இன்று (25) முற்பகல் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். சந்திப்பின் போது, ​​தூதுவர் தென்னாபிரிக்க ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியை முன்வைத்ததுடன், இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான தென்னாபிரிக்காவின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்காவின் சமாதானம் மற்றும் தேசிய நல்லிணக்க...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img