Saturday, June 20, 2026
No menu items!

பயிர்ச்செய்கை

மரமுந்திரிகை உற்பத்தியில் சடுதியாக வீழ்ச்சி..!

நாட்டில் 70,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் மரமுந்திரிகை பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் நிலையில் வருடாந்தம் ஒரு இலட்சம் முதல் 1.2 இலட்சம் மெட்ரிக்தொன் வரை வீணடைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு மரமுந்திரிகை வீணாவதை தடுப்பதற்கு மரமுந்திரிகை பழத்தை பயன்படுத்தி வைன் உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டபோதிலும் வைன் உற்பத்தி தொடர்பிலான தொழில்நுட்ப சிக்கல் காரணமாக அதனை கடந்த 2024ஆம் ஆண்டு...

வைரஸ் தாக்கம் காரணமாக அழிவடைந்து வரும் பயிர்ச்செய்கை!

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் பயிரிடப்படும் தக்காளி, ஒரு வகை வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த வைரஸ் தாக்கம் காரணமாக பயிர்ச்செய்கை முற்றிலும் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, வெலிமடை, ஊவாபரணகம, எல்ல, பண்டாரவளை மற்றும் ஹப்புத்தளை போன்ற பகுதிகளில் இவ்வாறு தக்காளி பயிர்ச்செய்கையானது வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த வைரஸ் தாக்கத்துக்குப் பல...

ஹோமாகமவில் உள்ள மான்களை வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லத் திட்டம்..!

ஹோமாகம பகுதியில் மான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பொருத்தமான பகுதிக்கு மான்களை விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அருண பனாகொட தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக விவசாயிகளின் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையினால் சேதமடைந்த பயிர்ச்செய்கை நிலங்களுக்கு இழப்பீடு..!

சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 375,000 ஏக்கர் பயிர்ச்செய்கை நிலம் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. வெள்ளநீர் வடிந்தவுடன் பயிர் சேத மதிப்பீடுகள் ஆரம்பிக்கப்படும் என சபையின் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி தெரிவித்தார். வெள்ளத்தினால் நாசமடைந்த ஆறு வகையான பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன அறிவித்துள்ளார்.

மகா பருவ பயிர்ச்செய்கைக்கான நீர் திறப்பு ஆரம்பம்!

மகா பருவத்திற்கான பயிர்ச்செய்கைக்கான நீர் திறப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி 800,200 ஏக்கர் பயிர்ச்செய்கைக்கு போதுமான நீர் திறந்துவிடப்படும் என அதன் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் விமல் ரத்னசிறி லந்தேகும்புர தெரிவித்துள்ளார். இந்த நீரை மகா பருவத்தில் நெல் மற்றும் கூடுதல் பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தலாம். திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும் பாரிய நீர்த்தேக்கங்களின்...

விவசாய பயிர்ச்செய்கைக்காக அமைச்சரவை அங்கீகாரம்!

எதிர்வரும் பெரும்போகத்திற்காக நெற்செய்கை உள்ளிட்ட ஏனைய விவசாய பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக ஒரு ஹெக்டேயருக்கு 15,000 ரூபாய் மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். இரண்டு ஹெக்டயார் விவசாய நிலத்திற்காக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக இந்த மானியத்தை...

கறுவா பயிர்ச்செய்கை அறிமுக நிகழ்வு!

"வளம் தரும் வாசணைப் பயிரை வரவேற்போம் "என்ற தொனிப்பொருளில் உலர் வலயத்தில் கறுவா பயிர்ச்செய்கை அறிமுக நிகழ்வும் பதப்படுத்தல் செயன்முறை விளக்க நிகழ்வும் நடைபெற்றது. இந் நிகழ்வு கிளிநொச்சி வட்டக்கச்சி விவசாயத்திணைக்கள பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் சூ.ஜெகதீஸ்வரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் K-விஜயபாஸ்கர், வடமாகாண விவசாயப்பணிப்பாளர்...
- Advertisement -spot_img

Latest News

ஐசிசி தலைவர் ஜெய் ஷா கொழும்பு வருகை!

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால நிர்வாக கட்டமைப்பு குறித்து அரச அதிகாரிகள் மற்றும் கிரிக்கெட் பங்குதாரர்களுடன் கலந்துரையாடுவதற்காக சர்வதேச கிரிக்கெட் சபையின் ICC தலைவர் ஜெய் ஷா...
- Advertisement -spot_img