Sunday, June 7, 2026
No menu items!

பயிற்றுவிப்பாளர்

கௌஷால் சில்வா ஹொங்கொங் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமனம்!

ஹொங்கொங் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கௌஷால் சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். கௌஷால் சில்வா ஒரு சர்வதேச கிரிக்கெட் அணிக்கு பயிற்றுவிப்பாளராக செயற்படுவது இதுவே முதல் முறையாகும். இலங்கை கிரிக்கெட் அணிக்காக 39 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 2,099 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளார். இதில் 3 சதங்களும் 12 அரைசதங்களும் உள்ளடங்கும். இந்தநிலையில் “...

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா பங்கேற்க வேண்டும்; ரவி சாஸ்திரி!

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான சுற்றுப் பயணத்துக்கு முன்பாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தங்களது பழைய நிலைக்குத் திரும்புவதற்கு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 3-1 என்ற...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img