பலுகஸ்வெவ
உள்நாட்டுச்செய்திகள்
A9 வீதியில் வாகன விபத்து: மூன்று பேர் காயம் !
A9 வீதியின் மிஹிந்தலை, பலுகஸ்வெவ பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து, கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் அதன் பின்னால் சென்ற லொறி ஒன்று மோதியதனால் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் பேருந்தில் பயணித்த மூன்று பேர் காயமடைந்த நிலையில் மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு...
புதிய செய்திகள்
மிஹிந்தலையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு!
மிஹிந்தலை வெல்லமோரன பகுதியில் இன்று (15) காலை ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துக்கள் ஒரு கெப் வண்டியின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி ஒரு கல்வெட்டில் மோதியதால் நிகழ்ந்தது.
இந்த விபத்தில் ஓட்டுநரும் மற்றொரு நபரும் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 37 வயதுடைய இருவர் என்றும், அவர்கள் அனுராதபுரம் மற்றும்...
புதிய செய்திகள்
பலுகஸ்வெவ பகுதியில் பாரவூர்த்தியுடன் மோதி யானை விபத்து!
பலுகஸ்வெவ பகுதியில் இன்று (07) அதிகாலை நெடுஞ்சாலையில் பயணித்த யானை ஒன்று பாரவூர்த்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான யானையின் தந்தங்கள் உடைந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த யானை காட்டுப்பகுதிக்கு தப்பிச் சென்ற நிலையில், கணேவல்பொல வனவிலங்கு அதிகாரிகள் உடனடியாக கால்நடை திணைக்களத்திற்கு அறிவித்து பாரவூர்த்தியை வனவிலங்கு திணைக்களத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சுமேதா என்ற யானையே காயமடைந்துள்ளதாக...
Latest News
மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...


