Friday, June 12, 2026
No menu items!

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

பணிப்புறக்கணிப்பால் நாடு முழுவதும் பல்கலைக்கழக நடவடிக்கைகள் பாதிப்பு!

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இன்று (30) முன்னெடுத்துள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு காரணமாக, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தமது நீண்டகால கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இதுவரை உரிய தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதாகக் குற்றம்சாட்டிய ஆசிரியர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் விளைவாக,...

பல்கலைக்கழக ஆசிரியர்கள் நாடு முழுவதும் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு!

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இன்று (செப்டம்பர் 30) ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது. அரசாங்கம், பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதை முன்னிட்டு, இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. பல்கலைக்கழகங்களின் தற்போதைய சூழ்நிலை குறித்து அதே சங்கத்தின் செயலாளர், சிரேஸ்ட...

பணிப்புறக்கணிப்பில் இறங்கவுள்ள பல சங்கங்கள்..!

தபால், ரயில்வே, சுகாதாரம் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் உதவித்தொகை, விடுமுறை கொடுப்பனவுகள் மற்றும் பதவி உயர்வுகள் ஆகியவற்றில் வெட்டுக்களுக்கு எதிராக கடுமையான தொழில்துறை நடவடிக்கையில் இறங்க உள்ளது. தொழிற்சங்க தலைவர்களுக்கும் அந்த துறைகள் தொடர்பான பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் ஊடாக...
- Advertisement -spot_img

Latest News

இந்த வருடத்தில் இதுவரை 122 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நாட்டில் 2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 122 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 113 ஆண்கள் மற்றும் 9...
- Advertisement -spot_img