Tuesday, July 28, 2026
No menu items!

பல்பொருள் அங்காடி

ஈராக்கில் பல்பொருள் அங்காடியில் பெரும் தீவிபத்து: 50 பேர் உயிரிழப்பு!

ஈராக்கில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மேலும், இதன் ஆரம்ப விசாரணை முடிவுகள் 48 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக்கின் அல்-குட் நகரில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இன்று (17) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், சுமார் 50...

மட்டக்களப்பில் மனித பாவனைக்கு உதவாத உணவுகள் – பொது சுகாதார பரிசோதகர்கள் முற்றுகை..!

மட்டக்களப்பு  நாவற்குடா சுகாதார பகுதியிலுள்ள பிரதேசத்திலுள்ள கடைகளை பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (25) இரவு திடீரென முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கை ஒன்றை  மேற்கொண்டதில் மனித பாவனைக்கு உதவாத உணவுகளை தயாரித்து விற்பனை செய்து வந்த 5 உணவு கடைகளும்  எலி கடித்த சீனி முட்டையை விற்பனைக்கு வைத்திருந்த உணவு பொருட்களை மீட்டுள்ளதுடன்...

பல்பொருள் அங்காடியில் கைவரிசையை காட்டிய உப பொலிஸ் பரிசோதகர் கைது..!

கண்டி, பேராதனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிபத்கும்புர பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிலிருந்து பெறுமதியான பொருட்களை திருடியதாகக் கூறப்படும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (23/02/2025) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராதனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபரான உப பொலிஸ்...

அதிக விலைக்கு அரிசி விற்பனை – பல்பொருள் அங்காடிக்கு அபராதம்..!

உள்நாட்டு வெள்ளை பச்சையரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் கிரிபத்கொட பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்க நேற்று (27/1/2025) மஹர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த பல்பொருள் அங்காடியில் உள்நாட்டு வெள்ளை பச்சையரிசி கிலோ ஒன்று 255 ரூபாய்க்கு விற்பனை செய்தமை...
- Advertisement -spot_img

Latest News

நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்படும்; அரசாங்கம்

நீதிமன்ற நடவடிக்கைகளை மேலும் திறமையானதாகவும் ஒழுங்கானதாகவும் மாற்றும் நோக்கில், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை...
- Advertisement -spot_img