Tuesday, July 28, 2026
No menu items!

பாதசாரிகள்

2025 ஜனவரி – செப்டம்பர்: வீதி விபத்தில் 1,870 பேர் பலி!

2025ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் 4 வரை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் மொத்தம் 1,870 பேர் உயிரிழந்துள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அதேகாலத்தில் 1,757 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. இதனால் தினசரி சராசரியாக 7 முதல் 8 பேர் வரை உயிரிழக்கின்றனர் என்று காவல்துறை குறிப்பிட்டுள்ளது. இந்த நிலைமையை முன்னிட்டு, சாரதிகள்,...

வீதியைக் கடக்க முற்பட்ட பெண் மரணம்..!

லுனுவில, ஜயா மாவத்தையைச் சேர்ந்த 69 வயதுடைய பெண்ணொருவர் வீதியைக் கடக்க முயன்ற போது பஸ் ஒன்றில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பாதசாரிகள் குழுவொன்று வீதியைக் கடக்கும்போது, நீர்கொழும்பு பகுதியில் இருந்து சிலாபம் சென்ற பஸ் ஒன்று நிறுத்தப்பட்டு மீண்டும் முன்னோக்கிச் செல்ல முற்பட்டபோது, முன்பக்கமாக வீதியைக் கடக்க முற்பட்ட குறித்த பெண் மீது பஸ்...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img