Wednesday, June 10, 2026
No menu items!

பாதுகாப்புத் திட்டம்

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளை பாதுகாப்பானதாக மாற்ற திட்டம்!

நாடு முழுவதும் சுமார் 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டுக்குள் அவை அனைத்தையும் பாதுகாப்பானதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபைத் தலைவரும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (7) நடைபெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போது அவர் இவ்வாறு கூறினார். பாதுகாப்பற்ற...
- Advertisement -spot_img

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...
- Advertisement -spot_img