Wednesday, July 22, 2026
No menu items!

பாதுகாப்பு அதிகாரிகள்

அவிசாவெல்ல நீதிமன்றத்தில் போலி துப்பாக்கியுடன் நுழைய முயன்ற பெண் கைது!

அவிசாவெல்ல நீதிமன்ற வளாகத்திற்குள் போலி துப்பாக்கியுடன் நுழைய முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு, நவம்பர் 4 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் அக்டோபர் 27ஆம் திகதி (திங்கட்கிழமை) நடைபெற்றது. நீதிமன்ற வளாக நுழைவாயிலில் வழக்கமான சோதனையின் போது, பாதுகாப்பு அதிகாரிகள் அந்தப் பெண்ணின் கைப்பையில் துப்பாக்கி போன்ற பொருளைக் கண்டுபிடித்தனர். அதையடுத்து கைது...

ஆப்கானிஸ்தான் எல்லையில் தற்கொலைத் தாக்குதல்: ஏழு பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர்!

ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே வெள்ளிக்கிழமை (17) நடந்த தற்கொலைத் தாக்குதலில் ஏழு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்லாமபாத் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்லாமாபாத் – காபூல் இடையேயான பலவீனமான போர்நிறுத்தம் முன்னாள் நட்பு நாடுகளுக்கு இடையேயான கடுமையான மோதலை நிறுத்திய நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) உடன் தொடர்புடைய ஒரு தற்கொலை கார்...
- Advertisement -spot_img

Latest News

விவாதத்திற்கு வரும் நீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (22)...
- Advertisement -spot_img