பாதுகாப்பு நெறிமுறை
புதிய செய்திகள்
தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகரை சந்தித்த ஜனாதிபதி!
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சண்டில் எட்வின் ஷால்க்கை இன்று (25) முற்பகல் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.
சந்திப்பின் போது, தூதுவர் தென்னாபிரிக்க ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியை முன்வைத்ததுடன், இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான தென்னாபிரிக்காவின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
தென்னாபிரிக்காவின் சமாதானம் மற்றும் தேசிய நல்லிணக்க...
புதிய செய்திகள்
பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு எச்சரிக்கை!
குடிநீரை சேமித்து வைப்பதற்காக பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
சிலர் இந்த பிளாஸ்டிக் போத்தல்களை தண்ணீர் சேமிப்புக்காக மீண்டும் பயன்படுத்துவதாக சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த பாட்டில்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருட்களிலிருந்து இரசாயனங்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் தண்ணீரில் கசியும் என்று பிரிவு...
Latest News
மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்
மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...


