Sunday, June 14, 2026
No menu items!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா ராமநாதன்

மீண்டும் அர்ச்சனா மீது நட்டஈடு வழக்கு- விநாயகமூர்த்தி சகாதேவன்..!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா ராமநாதன் மீது இருநூறு மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கிளிநொச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்...
- Advertisement -spot_img

Latest News

 பரதநாட்டிய கலைஞர்கள் கொழும்பில் கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய நடன கலைஞர்கள் இன்று கொழும்பில் ஒன்றுகூடி, உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நடன நிகழ்வுக்கான கின்னஸ் உலக சாதனையை புரிந்து வரலாறு...
- Advertisement -spot_img