Wednesday, June 17, 2026
No menu items!

பாரிய ராங்கி

புத்தங்கேணி கடலில் மர்மமாக கரையொதுங்கிய பாரிய தாங்கி..!

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள  புத்தங்கேணி கடற்கரையில் நேற்று புதன்கிழமை (12/02/2025) கரையொதுங்கிய நிலையில் பாரிய தாங்கி ஒன்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கடற்கரையை அண்டிய பகுதியில் பாரிய தாங்கி ஒன்று மிதந்து கரையொதுங்குவதை அவதானித்த அந்த பகுதி மக்கள் அதனை இழுத்து மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அண்மைகாலமாக இவ்வாறான தாங்கிகள் கிழக்கு கடற்கரைகளில் ஒதுங்கிவருவது...
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img