Saturday, August 15, 2026
No menu items!

பாலத்துறை

இறக்குமதி கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு!

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவருமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இலங்கை சுங்கம், இலங்கை துறைமுக அதிகார சபை, கொள்கலன் ஊர்தி உரிமையாளர்கள் மற்றும் துறைமுகம் சார்ந்த சேவைகளை வழங்கும் சங்கங்களுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று இடம்பெற்றது. இந்தநிலையில், சுங்கத் திணைக்களத்தினால் வழங்கப்படும் அனுமதி தாமதம் அடைவதன் காரணமாகக் கடந்த இரண்டு...
- Advertisement -spot_img

Latest News

வாகன விலைகள் கடுமையாக அதிகரிக்கும் அபாயம்

அரசாங்கம் வாகன இறக்குமதி வரி மீதான 50% மேலதிக வரியை டிசம்பர் 31 வரை நீடிக்க முடிவு செய்துள்ளதால், இலங்கையில் வாகன விலைகள் கடுமையாக அதிகரிக்கும்...
- Advertisement -spot_img