Friday, June 12, 2026
No menu items!

பாலின சமத்துவம்

நீதித்துறையில் பாலின சமத்துவமின்மையை நிவர்த்தி செய்ய புதிய திட்டம்..!

நீதித்துறையில் பாலின சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வதற்காக இலங்கை பெண் நீதிபதிகள் சங்கத்தை (SLAWJ) நிறுவியுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குமுதினி விக்ரமசிங்கே மற்றும் மேனகா ஜெயசுதாரா ஆகியோர் முறையே தலைவராகவும் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஷிராணி திலகவர்தனே புரவலராக நியமிக்கப்பட்டார். ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) மற்றும் கூட்டாளர்களால் ஆதரிக்கப்படும்...

பெண்கள் உரிமைக்கும் பௌத்த மதத்தின் பாதுகாப்பிற்கும் சவாலாக அமையலாம் – பாலின சமத்துவ சட்டமூலம்

பாலின சமத்துவச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பெண்களின் உரிமைகளுக்கும் பௌத்த மதத்தின் பாதுகாப்பிற்கும் சவாலாகவும் பிரச்சினைக்குரியதாகவும் அமையலாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று ஆற்றிய உரையிலே இதனை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,  அது குறித்து, ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img