Tuesday, July 14, 2026
No menu items!

பால்புதுமையினர்

வவுனியாவில் இடம்பெற்ற பால்புதுமையினர் நடைபவனி..

தங்களது உரிமைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தாமும் உணர்வுகள் கொண்ட மனிதப் பிறப்புக்களே என்பது போன்ற கருத்தினை முன்வைத்து பால்புதுமையினர் நேற்று புதன்கிழமை (26.06) வவுனியாவில் நடைபவனியொன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த நடைபவனி வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி, நகர் வழியாக வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை சென்றடைந்து நிறைவு பெற்றதோடு இதில் சுமார்...
- Advertisement -spot_img

Latest News

ஈரான் மீதான தாக்குதல் வெற்றிகரமாக நிறைவு;  அமெரிக்க இராணுவம் 

ஈரானுக்கு எதிராக தொடர்ச்சியாக 3-வது நாளாக நடத்தப்பட்ட தாக்குதல் தொடரை வெற்றிகரமாக முடித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. புஷெஹர், சபஹார், ஜாஸ்க், கொனாரக், அபு மூசா மற்றும்...
- Advertisement -spot_img