பாஷமைலாரம்
World News
தொழிலாளர் உயிர்களை பறித்த உலை வெடிப்பு: தெலுங்கானாவில் மருந்து ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 36 பேர் உயிரிழப்பு!
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத் அருகே அமைந்துள்ள பாஷமைலாரம் தொழிற்சாலைப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருந்து நிறுவனமான சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் திங்கட்கிழமை (ஜூன் 30) காலை ஏற்பட்ட பயங்கர வெடிப்பில் குறைந்தது 36 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த வெடிப்பு, ஆலையின் உலைப்பகுதியில் ஏற்பட்டதென...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


